Posted by: sivaramang on: ஜூலை 7, 2007
வாழ்க்கை என்பதே அடுத்த நொடியில் என்ன நிகழப்போகிறது என்பதை ஆவலுடனும், பதைபதைப்புடனும் பயத்துடனும், எள்ளலுடனும், தைரியத்துடனும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் த்ரில்லர்தானே! அடுத்த இரண்டு நிமிடங்களில் என்ன நடக்கப்போகிறது என்று தெரிந்துவிடும்போது என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு சக்திவாய்த்திருக்கிறது இந்த கதையில் நாயகனுக்கு.