Posted by: sivaramang on: ஜூன் 20, 2007
அழைத்தமைக்கு நன்றி பிரகாஷ் .
நானே என்னைப் பற்றிப் பெருமையாக நினைக்கும் எட்டு விஷயங்கள்.
1.12ம் வகுப்பு படிக்கும்போது ரபி பெர்னார்ட் நடத்திய சொல்வீர் வெல்வீர் என்கிற தமிழகம் தழுவிய வினாடி வினா நிகழ்ச்சியில் பள்ளியில் படிக்கும் 250 மாணவர்களின் போட்டியை தாண்டி, நீலகிரி,பெரியார்,கோவை மாவட்டங்களின் சார்பில் கலந்து கொண்ட 35 பள்ளிகளின் போட்டிகளை தாண்டி மூன்று மாவட்டங்களின் மொத்த பிரதிநிதியாக கலந்து கொண்டது. இறுதி பரிசு கிடைக்காவிடினும், என்னுடைய பொதுஅறிவு திறனுக்கு கிடைத்த முதல் மகுடம் ஆதலால் [...]