Posted by: sivaramang on: ஜூன் 14, 2007
காணவில்லை – 1
1. கவிஞர் சங்கரராமசுப்ரமணியன்
தனது “சிங்கத்துக்கு பல் துலக்கும் வேலை” என்கிற கவிதை மூலமாக சிற்றிதழ்களில் பிரபலமானவர். (அக்கவிதையினால் தனது வேலையை இழந்தார் என்றும் சொல்ல கேள்விப்பட்டதுண்டு.) நன்கு கணினி அலுவலக ஊழியர் போல உடை அணிந்திருப்பார். கடைசியாக ராஜ் டிவியில் ஊர்வசி நடத்திய ஒரு நிகழ்ச்சியின்போது இவரின் பெயரை தொலைக்காட்சியில் பார்த்த ஞாபகம். கவிஞர் சங்கரராமசுப்ரமணியன் அவர்களை காணவில்லை.
Posted by: sivaramang on: ஜூன் 14, 2007
ஆன்மீகம் என்பது ஒரு வகையான ஹானஸ்டி. நமக்கு நாமே உண்மையா இருக்கும்போது அதை உணரமுடியும்.
- சஞ்சய் சுப்ரமணியம்