Posted by: sivaramang on: ஜூன் 30, 2007
1. Tera Mera Milna
திரைப்படம் : ஆப் கா சுரூர் (Aap ka suroor)
இசை : ஹிமேஷ் ரேஷமிய்யா
குரல்கள் : ஹிமேஷ் ரேஷமிய்யா ,ஷ்ரேயா
அட ஹிமேஷ் ரேஷமிய்யா குரலிலும் ஒரு அருமையான மெலோடி -அதுவும் ஷ்ரேயா கோஷல் மெலடி பாடுகிறார் என்றால் கேட்கவா வேண்டும். சர்க்கரை பந்தலில் தேன்மாரி. hats off ஷ்ரேயா கோஷல் .
தான் ஹீரோவாக நடிக்கும் படமென்பதால் பார்த்து பார்த்து பாடல்கள் போட்டிருக்கிறார். நன்றாகவே வந்திருக்கிறது. கேளுங்கள் இங்கே
Posted by: sivaramang on: ஜூன் 30, 2007
கரண் கேள்வி : உங்களைப்பொறுத்த வரை “sexiest man of india” என்று யாரை கூறுவீர்கள்?
ஷோபா டே பதில் : ப.சிதம்பரம்
Posted by: sivaramang on: ஜூன் 28, 2007
முனைவர் நா.முத்துக்குமாரின் இனிய வரிகளில் வெளியாகியிருக்கும் இரண்டு இசைத்தொகுப்புகளைக்கேட்டேன். ஒன்று சத்தம்போடாதே இன்னொன்று கிரீடம். இரண்டு தொகுப்புகளிலும் இசையை விடவும் பாடல் வரிகள் விஞ்சி நிற்பதை காணமுடிகிறது. மிக வளமான கற்பனை வளம், மீட்டரை விட சற்றும் விலகிவிடாத வார்த்தைகளிம் ஒட்டவைப்புகள், சிறந்த vocabulary என எல்லா சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்றிருக்கின்றன முத்துக்குமாரின் பாடல்களில். இவருக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்புகளில் இருக்கும் versatility யும் இவரது சிறப்பான வெளிப்பாட்டிற்கு முக்கிய காரணம் என எண்ணுகிறேன்.
Posted by: sivaramang on: ஜூன் 28, 2007
இந்த திரைப்படம் வெளிவந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றாலும், தியேட்டரில் நான் படம் பார்க்கச் சென்றபோது ஆபரேட்டரையும் சேர்த்து மொத்தம் மூன்றே பேர்தான் திரைப்படம் பார்த்தோம் என்றாலும், இதுவரையில் வந்த எந்த விமர்சனமும் favourable ஆக இல்லை என்றாலும், எனக்கு சமீபத்தில் வந்த ஹிந்தி திரைப்ப்டங்களில் ஏனோ மிகவும் பிடித்தது இந்த திரைப்ப்டம் என்பதாலும், மிக சிறிய அழகிய மாற்றங்கள் சில செய்திருந்தால் இந்த திரைப்படமும் முக்கியமான ஒரு திரைப்படமாக இருந்திருக்கும் என்பதாலும் இதனை பற்றி [...]
Posted by: sivaramang on: ஜூன் 26, 2007
பொன்னியின் செல்வன் புதினத்தை திரைப்படமாக எடுப்பது என்பது எல்லா இயக்குனர்களுக்குமே இருக்கும் முக்கியமான கனவுகளுள் ஒன்று. கமலஹாசன் இதனை வெளிப்படையாகவே தெரிவித்தாலும் அவரது ஆரம்பிக்கப்பட்டு hold செய்யப்பட்டிருக்கும் மருதநாயகம் அனுபவங்களே அவரை இப்போதெல்லாம் பொன்னியின் செல்வன் குறித்து பேசவிடாமல் செய்து விட்டது என எண்ணுகிறேன். மணிரத்னமும் மூன்று மணி நேரத்திற்குள் அடங்குகிற திரைக்கதையாக பொன்னியின் செல்வனை எழுதி வைத்திருப்பதாக சுஜாதா ஒரு பேட்டியின்போது தெரிவித்திருக்கிறார்.
Posted by: sivaramang on: ஜூன் 26, 2007
கதை 1:
முராசுரனுக்கும், கிருஷ்ண பரமாத்மாவிற்கும் யுகம் யுகங்களாக யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது யுத்தம் முடிகிற வழியாக தெரியாதபோது, முராசுரனுக்கு கிருஷ்ணரை நேரடியாக வதம் செய்வது இயலாது என உணர்ந்து அவர் தூங்கும்போது அவரை கொல்ல முயற்சிக்க அந்த நேரத்தில் “ஏகாதசி தேவி” என்கிற தேவதை அவதாரம் கொண்டு முராசுரனை வதம் செய்கிறார். இதன் பரிகாரமாக கிருஷ்ணர் அவருக்கு கொடுத்த வரம்தான் “ஏகாதசி தினங்களில் பெருமாளை வழிபடும் அனைவரும் அவரின் மலரடி சேர்வார்கள் என்பது“
Posted by: sivaramang on: ஜூன் 25, 2007
சாலிக் எனப்படுவது துபாயின் இரண்டு எல்லைகளின் வாகனங்கள் உள்ளே வரவும் வெளியே போகவும் விதிக்கப்படும் வாகன வரி
அல்லது
பகல் கொள்ளை
Posted by: sivaramang on: ஜூன் 25, 2007
Hundi Phone என்றால் உலகிலேயே மிக அதிக தொலைதொடர்பு கட்டணங்களைக் கொண்ட எடிஸலாட்டின் (etisalat – Telecommunication department of UAE) சேவையை பயன்படுத்தாமல் இந்தியாவிலிருந்து அழைப்புகளை பெற்றுக்கொள்ளும் முறை. அல்லது
அரசாங்கத்தினை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் முறை.
Posted by: sivaramang on: ஜூன் 24, 2007
* சிவாஜி வியாழக்கிழமை ரிலீஸ் ஆகாது என்ற செய்தி கிடைத்ததும், jhoom barabar jhoom பார்க்கலாமே என்று தொலைபேசியபோது “மாலையும் இரவுமாக 6 காட்சிகளும் Full என்றார்கள்.”
Posted by: sivaramang on: ஜூன் 23, 2007
ஒன்னாம்ராகம்பாடி- ஷாலுfaisal – சிவாஜி ஹவுஸ்full – ஈரக்குழாயில் சுடுதண்ணீர் – லதாமங்கேஷ்கர் – லபான்அப்- பருப்புபொடி-ஹரேக்ருஷ்ணா-மூட்டைப்பூச்சி-பெஸ்டிசைட்-